Jump to content

User:பொன்னையா ஆசான்

From Wikipedia, the free encyclopedia

கடல் ஆச்சி அம்மன்[1][edit]

பொன்னையா ஆசான் மாந்திரீக தந்திரி[2][edit]

கடலாச்சி தேவி மூல மந்திரம்[edit]

ஓம் ஐயும் கிலியும் ஹ்ரியும் ஸ்ரீம் சௌம் வசிவசி கடலாச்சி ஐம் ஹ்ரீம் அம் யம் ரம் லம் வம் சம் ஷம் முத்துமாரி அண்டரண்ட பைரவி மச்ச பைரவி முனிபத்தினி மாரி கட்கம் டமாரம் வேப்பிலை வீச்சரிவாள் பிரம்பு பற்பல ஆயுதம் கொண்டு அட்சரம் உருவேறி சீக்கிரம் வா வா ஹும் பட் ஸ்வாஹா

கடல் ஆச்சி அம்மன் வரலாறு[edit]

அமிர்தபரிபூரணி அன்னபரிபூரணி ஆதிசக்தி என்றெல்லாம் அழைக்கப்படும் கடலாச்சி அம்மன் .இந்த அம்மன் கடலும் கடல் சார்ந்த இடத்திலும் அமர்ந்து எப்படி அருள்பாலித்தாள் என்பதை பார்ப்போம் இலங்கை அரசன் இராவணண் அசுரவெறி கொண்டு தன் புஜபலபராக்கிரமத்தை சோதித்து பார்க்க ,அவன் தேர்ந்து எடுத்த இடம் கைலாய மலை .சிவனும் சக்தியும் வீற்றிருக்கும் அந்த மலையை தூக்க முடியும் என்று மமதை கொண்டு தூக்க முயற்ச்சித்து முதலில் அசைத்தான் அப்போது கடும் கோபம் கொண்ட சிவனும் சக்தியும் . சிவன் தனது பெருவிரலால் அழுத்திய போது அவன் கை மலையின் கீழ் மாட்டிக்கொண்டது அதை பொறுத்துக்கொண்டு இராவணன் தன் கையில் இருந்து வெளிப்பட்ட கைநரம்பைவைத்து வீனையாக பாவித்து ஸாமகானத்தை மீட்டினான் அப்போது கோபம் கொண்ட பார்வதி சினத்தால் முகம் சிவந்து உடல் வியர்த்து முத்துமாரி அம்மனாகவும் அஷ்ட சக்திகளாக உருவெடுத்து ஆயுதங்களோடு அவனை தாக்க முயற்சித்தாள் அதைபார்த்த ஈசனே இராவணன் மீட்டிய ஸாமகாநத்தில் மகிழ்ந்ததால் அஷ்ட சக்திகளை தடுத்தார்.அதனால் அஷ்ட சக்திகளும் தென் பகுதி நேக்கி வந்தனர் அதில் ஒரு சக்தியான மாரியம்மன் இலங்கைக்கு சென்று அங்கு கடலாச்சி அம்மனாக வீற்றிருந்து மக்களுக்கு அருள்பாலித்தாள் இன்னேறு சக்தியான முத்தாரம்மன் குலசையில் வீற்றிருந்து மக்களுக்கு அருள்பாலித்தாள்.இப்படி எட்டு சக்திகள் பல்வேறு இடத்தில் வீற்றிருந்தனர்.

கடலாச்சி அம்மன் யந்திரம்[edit]

  1. ^ மீன் வளம் அள்ளித்தரும் கடலாச்சி அம்மன் மந்திரம் || பூஜை முறை ||தொடர்புக்கு 8248534557, retrieved 2021-07-10
  2. ^ "வாக்தேவி - ஜோதிட ஆலயம் - YouTube". www.youtube.com. Retrieved 2021-07-10.