Jump to content

User:Aanthaiyaar/sandbox

From Wikipedia, the free encyclopedia

Aanthai LOGO

ஆந்தை ரிப்போர்ட்ட (ஆங்கில மொழி: Aanthai Reporter) என்பது தமிழ் நாட்டில் இருந்து வெளிவரும் வார இதழ் மற்றும் இணைய இதழ். ஆந்தை வி. குமாரால் 2012 இல் தொடங்கப்பட்டது. வாரந்தோறும் சில நூறு படிகள் அச்சாகி விற்பனையான இதழ். இந்திய அரசால் முறைப்படி அங்கீகாரம் பெற்ற இதழிது

தற்போது ஆந்தை ரிப்போர்ட்டர் இணைய வழி பரிமாற்ற மக்களிடையே மிகவும் விரும்பிப் படிக்கப்படும் பத்திரிக்கை ஆகும். நாட்டு நடப்பு, அரசியல், சினிமா, விளையாட்டு, கல்வி, வணிகம், வேலைவாய்ப்பு எனப் பலதுறைகளிலும் அன்றாடம் புதுச் செய்திகளை ஆந்தை ரிப்போர்ட்டர் வெளிப்படுத்தி வருகிறது.

மேலும் ஆந்தை ரிப்போர்ட்டர் பல்வேறு சோஷியல் மீடியாக்களில் அன்றாடம் அப்டேட் ஆகிறது. இதன் செய்திகளை வைத்தே தமிழகத்தில் பல்வேறு ஊடகங்கள் புதுச் செய்திகளை முதலில் பெறுகிறது என்பது குறிப்பிடத் தக்கது.